http://www.chennailibrary.com
ஆன்மீகம் - தினசரி தியானம்

தன்னைத் திருத்துதல்

     இறைவா, உனது சிருஷ்டியில் குறைபாடு காண்கிற நான், என் மனத்தகத்து உள்ள கேட்டைத் திருத்தியமைக்க நினைப்பதில்லை. என்னே! என்னை நான் ஒழுங்குபடுத்தும் இயல்பைத் தந்தருள்க.

     பதைபதைப்பே வடிவெடுத்தவன் மற்றவர்களைச் சீர்படுத்துவதில் கண்ணுங்கருத்துமாயிருக்கிறான். அறிஞன் தன்னைத் திருத்துதலில் கவனத்தைச் செலுத்துகிறான். தன்னைத் திருத்துமளவு உலகம் திருந்தியாக ஒருவனுக்குக் காட்சி கொடுக்கிறது. புறக்கரணங்களை நேர்மைப்படுத்தினால் மட்டும் போதாது; மனத்தின்கண் எழும் வீணான எண்ணங்களையும் சுயநலத்தையும் அகற்ற வேண்டும். மனமே, உன்னை நீ நேர்மைப்படுத்திக்கொள்.

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவது எக்காலம்.
-பத்ரகிரியார்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/meditation/meditation.html

பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம்.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
இந்த வலைதள பக்கத்தில் உள்ள தகவல்களை பதிப்பிக்கவோ,
ஒலிபரப்பவோ, வெளியிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.

 அச்சிட       விமர்சிக்க       விருப்ப தளமாக்க
       முகப்பு பக்கமாக்க



வருகைப் பதிவு (25-09-2006 முதல்)
ad
இலக்கிய தகவல்கள்
தரவிறக்கம்
பிற செய்திகள்
ஆன்மீகம்




தமிழ் யுனிகோடில் அமைந்த இணைய தளம். பதிப்புரிமை © 2006 சென்னைநூலகம்.காம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.