http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
          
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சூனியக்காரி

ரோனால்டு ஆக்டன் - இங்கிலாந்து

     அப்பொழுது இலையுதிர் காலம். நானும் ஜேக் மக்கின்ஸனும் பக்கத்து மிராசுதாருடைய காட்டில் திருட்டுத்தனமாகக் கண்ணி வைத்து வேட்டையாடச் சென்றோம். அவனுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்கும். கருத்துச் சுருண்ட மயிர் செறிந்த தடியன்.

     திருட்டுத்தனமாகக் கண்ணி வைப்பதில் அவனுக்கு மிஞ்சியவன் அந்தப் பகுதியில் கிடையாது.

     எனக்கு வயசு பதினாறு.

     எனக்கு எப்பொழுதும் இருட்டு என்றால் ரொம்பப் பிரியம்.

     இருட்டு வந்தப்புறந்தான் எல்லாம் உயிர் பெற்று வாழ ஆரம்பிக்கிறது என்று எப்போதும் நினைப்பேன்.

     வீட்டுக்குள் விளக்கு வெளிச்சம் தெரிய ஆரம்பித்த பின்புதான் அது கண்ணை விழிக்கிறது போலத் தோன்றும். அந்த மாதிரி வீடுகளைப் பார்க்கிறதிலே, அவற்றின் பக்கத்தில் உள்ள பண்ணை மைதானத்தில் மனிதக் குரலும் நாய்களின் குரைப்பும் கேட்பதிலே, ஒரு சுகம். பகல் வெளிச்சத்தை விட அதில்தான் எனக்கு தைரியம்.

     நான் சின்னப் பையனாக இருக்கும்பொழுது எங்கப்பா கூடத் திருடப் போவேன். ஒரு வேளை அப்படித்தான் எனக்கு இந்தப் பழக்கம் வந்திருக்கும்.

     ஒருநாள் நான் ஒரு முசல் குட்டியைப் பிடித்தேன்...

     (எனக்கு இந்தப் பொஸ்தகம் மாதிரி எழுத வராது. அப்படி எழுதரதுன்னா மூச்செப் புடிக்கிற மாதிரி இருக்கு. எம் போக்கிலேயே எளுதிப் பாக்கறேன்.)

     அது ரொம்பச் சின்னது. அதனாலே அதை எங்கிட்டெயெ குடுத்துட்டாங்க; அதைத் தொட்டா மெத்துன்னு பட்டு மாதிரி இருக்கும். மூக்குக்கிட்ட கொண்டு போனா பச்சை வேர், மண்ணாங்கட்டி மாதிரி வாசனை வரும். முசலுங்களைக் கொல்லப்படாதுன்னு நெனச்சேன். ஆனா முடியுமா? அந்த மாதிரி மனசு கோழைப்பட்டுப் போகப் படாதுன்னு கட்டுப்படுத்தினேன். ஆனால், முடியலே.

     எனக்கு இந்தக் காட்டெலி எப்பவுமே பிடிக்காது. அதன் வெள்ளை மயிரைப் பார்த்தால், சூரியனே படாமல் பெட்டியடியிலே மொளைக்கிற காளான் மாதிரி இருக்கும். அதுக்கும் ரோஜா நெறக் கண்கள். வியாதி பிடித்த குழந்தைகள் அளுது அளுது ஓய்சு இருக்கிற மாதிரி இருக்கும்.

     சில சமயம் பல்லாலெ கடிச்சுடும். அதுக்காக எனக்கு அதுமேலே பயம் கிடையாது.

     அதுங்களைப் பார்த்தாலே புடிக்காது.

     அன்னிக்கு நிலா காஞ்சு கொண்டிருந்தது. ஆனா அவ்வளவு பிரகாசம் இல்லெ. தரைப் பக்கமெல்லாம் மஞ்சு (மூடுபனி) எல்லாத்துக்கும் ஒரு பொய்த் தோற்றத்தைக் கொடுத்தது. ஆனாக்க அவ்வளவு குளிரில்லை. ஜேக்குக்கு ரொம்ப குஷி என்னிக்கும் போலெ, கை நிறையக் கண்ணி.

     அதெப் பத்தி எனக்குக் கவலையில்லெ.

     அன்னிக்கி எம் மனது அப்படி இருந்தது. அதான் கவலையே தோணலே.

     நிலா என் உடம்புக்குள்ள ரெத்தத்தைக் குடிக்கிற மாதிரி, அதை நெருப்பாக்கிற மாதிரி இருந்தது. இஷ்டம் போலே ஆட்டம் போடணும்னு தோணுச்சு.

     காட்டுக்குள்ளே இருக்கும் ஒரு சின்ன மைதானத்துக்கு வந்தோம். ஜேக் கண்ணியை வைத்தான். அங்கே நிறைய முசல் துள்ளிக்கிட்டு கெடந்துச்சு. நாங்க வந்தோம். அப்படியே ஓடி ஒளிஞ்சிக்கிடுச்சு.

     ஜேக் அதுகளைப் பார்த்து, சிரிச்சுக்கிட்டு "புடிக்கிறேன் பாரு"ன்னு வருமங் கூறினான். ஊர்க்காரங்க அவனெ பைத்தியம்னு நெனச்சாங்க. இந்தத் திருட்டுத் தொழிலிலெ, இத்தினி நாளும் ஆப்டாமெ காலந்தள்ரான்.

     கொஞ்ச நேரத்துலெ கண்ணிலெ எத்தினியோ மொசலுங்க ஆப்டுக்கிச்சி. அவன் சுத்திப் போய் பூட்ஸ் காலாலே ஒதிச்சி, கொன்னு கொன்னு சாக்குக்குள்ளே போட்டான். மொத்தம் பத்து மொசல் ஆப்டுச்சி.




இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ppn/tstories/sooniyakkaari.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs