![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் (www.chennailibrary.com) - தற்போதைய வெளியீடு : மருதியின் காதல் - 25. படைகள் புறப்பாடு |
தினசரி தியானம் |
ஹிருதய குகை குகனே, எனையாள் நாயகனே, உனக்கு என்றே அமைந்துள்ளது என்னுடைய ஹிருதயம் என்னும் குகை. நீ அதை விட்டு அகலாது அமர்ந்திருப்பாயாக. புயல்காற்று எவ்வளவு வேகமாய் அடித்தாலும் மலை உச்சியிலுள்ள குகையில் அது நுழையாது. ஆங்கு அமைதி நிலவுகிறது. அதனுள் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கு அசையாது எரிகிறது. புற உலகில் போராட்டம் வேண்டியவாறு நிகழுக. தாக்குதலும் தூற்றுதலும் அதன் போக்காகும். ஆனால் மனத்தினுள்ளே அமைதியும் இனிமையும் ஓங்குக. வெளியே உள்ள கொந்தளிப்பு உள்ளே உறையும் சாந்தத்தைக் களைக்கலாகாது. படிப்பற்றுக் கேள்வியற்றுப் பற்றற்றுச் சிந்தைத் துடிப்பற்றார்க் கன்றோ சுகங்காண் பராபரமே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |