![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
பண்டார சாத்திரங்கள் |
சைவ சித்தாந்தத்தின் ‘சந்தான குரவர்கள்’ எழுதிய சைவ சித்தாந்த நூல்களை ‘போற்றிப் பாடம் கூறிவந்தவர்கள்’ பண்டாரம் என அறியப்பட்டனர். இவர்கள் சித்தாந்த சாத்திரங்களைப் பயின்று, அனுபவித்த நிலையில் கண்ட உண்மையகளை விளக்குவதற்கான எழுந்த நூல்களே பண்டார சாத்திரங்கள் எனச் சொல்லப்பெற்றன.
1. தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) 2. தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) 3. தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) 4. சன்மார்க்க சித்தியார் 5. சிவாச்சிரமத் தெளிவு 6. சித்தாந்த சிகாமணி 7. உபாயநிட்டை வெண்பா 8. உபதேச வெண்பா 9. அதிசய மாலை 10. நமச்சிவாய மாலை 11. நிட்டை விளக்கம் சித்தாந்தப் பஃறொடை - ஸ்ரீ அம்பலவாண தேசிகர் நிட்டை விளக்கம் - ஸ்ரீ அம்பலவாண தேசிகர் உபதேசப் பஃறொடை - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர் பஞ்சாக்கரப் பஃறொடை - ஸ்ரீ பேரூர் வேலப்ப தேசிகர் |