வெ. ப. சுப்பிரமணிய முதலியார் இயற்றிய நெல்லைச் சிலேடை வெண்பா விநாயகர் துதி எல்லைவெண் பான்மதியை யேர்நயன மாவுடையார் நெல்லைவெண் பாவை நிகழ்த்தவே - சொல்லருள்வா ராரும்பொல் லாப்பிள்ளை யாலெனுமெ னுள்ளத்து மாரும்பொல் லாப்பிள்ளை யார். சமயாசாரியர் துதி என்புசிலை செங்கனரி யேழைபுணை பொன்பரியாக் கன்பர்பதப் போதெனெஞ்சத் தார்ந்தொழுக்கு - மின்பருட்டேன் பொங்கியெழீஇ வாயுமுற்றென் புன்கருத்துஞ் சொல்லும்விரா யங்கவைதித் திப்பிக்கு மால். அவையடக்கம் உமையாளின் வாயமுத முண்பான்பாம் பின்வா யமையாலந் தன்னையு மார்வா - னமையாளு ஞானசம்பந் தன்முதலோர் நற்பாக்கொள் வான்கொள்வா னூனசம்பந் தத்தென்பா வும்.
நூல் ஆடகஞா யில்சூ ழகழு மகழ்ப்புறமு நீட வளவனஞ்சேர் நெல்லையே - சேடுமிகு செவ்வேள்வி நாயகன் சேயராப் பெற்றபிரான் செவ்வேள்வி நாயகன் சேர்வு. 1 கோலமுறு வாவிகளுங் கொங்கார் நெடும்பொழிலு நீலமணி வானந்தேய நெல்லையே - பாலுறவேய்த் தோளியுட னாடினான் றொந்தோ மெனமுன்பு காளியுட னாடினான் காப்பு. 2 மல்லற்பூஞ் சோலையினு மள்ளருழு பண்ணையினு நெல்லிக்காய் மேன்மையுறு நெல்லையே - வெல்லற்காம் வேலேறு கைக்குமரன் வேழமுகன் றந்தைவெள்ளை மாலேறு கைக்குமரன் வாழ்வு. 3 கூர்வெங் கடகரியுங் கோதையர்பூங் கொங்கைகளு நேர்கந் துகத்தாக்கு நெல்லையே - நார்கொளன்ப ராலியம திக்குறையா ராகச்செய் வார்சடைமேல் வாலியம திக்குறையார் வாழ்வு. 4 சேடேய் சுரும்புமவை சேர்பொழிலும் வான்வாச நீடே டுடைக்கவுறு நெல்லையே - பீடேறுஞ் சக்கரக்கஞ் சக்கரத்தான் றாதாமுன் னோர்வினைகண் மிக்கரக்கஞ் சக்கரத்தான் வீடு. 5 சுத்தசைவர் நாவினுக்குஞ் சூரரிரு தோளினுக்கு நித்தனைந்தெ ழுத்தேயு நெல்லையே - கைத்தலத்து மாதர்மா னங்கெடுத்தார் வண்டாரு காவனத்து மாதர்மா னங்கெடுத்தார் வாழ்வு. 6 ஆதிபர்கள் பாலர்களு மாயர்கள்சி றாருநவ நீதமின்பால் வாய்க்கவரு நெல்லையே - சோதிக் கருடத் துவசுநத்தன் காணாக் கழலா னருடத் துவசநத்த னார்வு. 7 தேரார் வயவர்களுஞ் செந்நீதி மன்றுகளு நேரார் மனனடுக்கு நெல்லையே - யேரார் தொடிவா ளிடத்தான் றுவக்கிச் சுவடீ வடிவா ளிடத்தான் மனை. 8 ஆர்க்குறூஉ மாடல்புரி வாருஞ்சீ ரும்பொய்கை நீர்க்கிரீ டிக்குறூஉ நெல்லையே - பார்க்கப் புவிய கழுமுளத்தன் பூக்கண் புனைந்தான் செவிய கழுமுளத்தன் சேர்வு. 9 முற்றலில்காய்க் காசையுற்றோர் மூத்தோர்த்தாழ் வோர்கழனி நெற்றி கழலுறூஉ நெல்லையே - உற்றபத்த ராயவ லம்புரியா ராயவ லம்புரியா ராயவ லம்புரியா ரார்வு. 10 சீறுமத னும்மலைத் தீர்திறம்போய்ச் செய்திறமு நீறுதைய லர்குளத்தேய் நெல்லையே - கூறுமிக்கை வண்ணித்த கல்யாணர் மால்யானைக் கூட்டினா ரொண்ணித்த கல்யாண ரூர். 11 ஆர்வமிஞ்சி நோற்பார்க்கு மாண்மைவிஞ்சி யேற்பார்க்கு நேர்வரஞ்சித் திக்கையுறு நெல்லையே - நீர்வளைந்த பூத்தூ விரதத்தார் பொன்னடியன் பார்க்கருளு மாத்தூ விரதத்தார் வாழ்வு. 12 ஏர்வாய்மின் னார்கண் ணிகற்கும் விடநோய்க்கு நேர்வா ளமருந்தீ நெல்லையே - சீர்வாணி மங்களங்கொண் மூக்கறுப்பார் வாட்டுவிட முண்டொளிருந் தங்களங்கொண் மூக்கறுப்பார் சார்பு. 13 தேறுசைவ ருங்கணவர்த் தீர்ந்தோரும் வெண்ணிலவி னீறு புனைந்திடூஉ நெல்லையே - மாற னடிச்சுவடு வேய்ந்தா ரடியார் சிரமே லடிச்சுவடு வேய்ந்தா ரகம். 14 ஏத்துமின்னா ரும்மவர்முத் தின்வடம்பூண் கொங்கையுமின் னீத்த வரையேய்க்கு நெல்லையே - மாத்தவத்தோர் மாதருக்க கற்றுவார் மையலினை மற்றவர்த மாதருக்க கற்றுவார் வாழ்வு. 15 சீர்செய்வய னத்தினமுஞ் சிற்சபையு ருத்திரனு நேர்சின்முத்தி ரைக்கையுறு நெல்லையே - நார்செயுநெஞ் சேயவயங் காவலா னேர்மதுரைச் சுந்தரனா மேயவயங் காவலான் வீடு. 16 கோடாத வாய்மையினார் கூற்றும் பொருநையும் நீடாக மங்கடக்கு நெல்லையே - சேடா ரிலக்குமினா ராயண ணெண்கண்ண னாவி னலக்குமினா ராயண னாடு. 17 கார்ச்செறிவார் மாதர்குழற் கற்றையுமெய்ப் பத்தருநன் னீர்ச்சைவ லக்கணமேய் நெல்லையே - தேர்ச்சியிலா மக்கடமைப் பாட்டான் வழுத்தார்க்கே முத்திநல்கு மக்கடமைப் பாட்டா னகம். 18 வார்சந் தவிர்முலையார் வாயு முயிர்நூலு நேர்செந் துவர்க்கமொழி நெல்லையே - சீர்செயிடப் பாகத் திருந்திழையார் பாவனத்தைத் தாள்பற்றார்க் காகத் திருந்திழையா ரார்வு. 19 கைதயங்கு வேலுமயற் காளையரு நெய்வோரு நெய்தலைக்க ணெய்தலுறூஉ நெல்லையே - பைதன்முன்பின் னின்றென்றற் காற்றகில ரின்றென்றற் காற்றகில ரின்றென்றற் காற்றகில ரில். 20 நீராம் பலியையுறு நெல்லையே - யாரூரர் தூதுவிடப் போனகத்தன் சோதிமதி போனகத்தன் காதுவிடப் போனகத்தன் காப்பு. 21 பொன்மயினேர் வார்முலையும் போற்றடியார் நெஞ்சகமு நின்மலையங் கங்கடுக்கு நெல்லையே - முன்முவ் வெயிலு முருத்தெரிப்பா ரேத்துநர்முன் பூதி பயிலு முருத்தெரிப்பார் பற்று. 22 சேர்ந்துபல தேயத் தினரு மடந்தையரு நேர்ந்திங் கணுதலையேய் நெல்லையே - வார்ந்து குணக்கோடு மாற்றினான் கோலவரா கத்தின் றிணக்கோடு மாற்றினான் சேர்வு. 23 வாசித் தவர்சபையின் மன்பிடா ரன்குழலி னேசிக்கப் பாப்பாடு நெல்லையே - பேசைங் கிருத்தியன டத்தினான் கேடிலா யோகர் கருத்தியன டத்தினான் காப்பு. 24 தீர்கணவர் மாதர்நெஞ்சிற் றேங்கொன்றை யாலத்தில் நேர்கனவில் வந்தழைக்கு நெல்லையே - வார்கவளின் மன்மதனால் வாயார் மகனார் மயற்றுன்பு மன்மதனால் வாயார் மனை. 25 பாலர்தலை பத்தான் படத்தைமய லோர்மதனை நீலங்கை யேந்தலெனு நெல்லையே - கோல முதுவையை யாற்றினான் முன்னிமய மீது வதுவையை யாற்றினான் வாழ்வு. 26 சிற்குருசீ டற்குநோய் தீர்ப்போனூண் வேண்டாற்கு நிற்குணசை வந்துறுமென் னெல்லையே - யெற்குவினை யோடு தரித்திரந்தா னோட்டினன்வே தாதலையி னோடு தரித்திரந்தா னூர். 27 ஏர்வைத்த மள்ளருநா ணேற்றிடுவின் மள்ளர்களு நேர்வைக்கோற் போர்புரிய நெல்லையே - சார்வுற்ற வொற்றைக் கலைத்தலையா ருள்ளன்பி லார்முமலப் பற்றைக் கலைத்தலையார் பற்று. 28 கார்ச்செயங்கொள் பூங்குழலார் கைகளுநாற் பாலுநறு நீர்ச்செயகஞ் சங்கடுக்கு நெல்லையே - சீர்ச்சைவ ருச்சிப் பதிக்கத்த னொண்பூம் பதநல்குங் கச்சிப் பதிக்கத்தன் காப்பு. 29 ஏர்புணரு மேகலையு மில்லமும்பந் தாடிடமு நேர்புனிதம் பந்துறவா நெல்லையே - யோர்பைங் கனிபுணர் கையார் கனிபுணர் கையார் கனிபுணர் கையார் களன். 30 வாடுமிடை யார்தனத்து மாயோ கியர்மனத்து நீடவம்ப டர்ந்திடூஉ நெல்லையே - கூடற் றெருவருத்து வர்த்தகத்தன் தேமலரோன் பொய்ச்சொ லருவருத்து வர்த்தகத்த னார்வு. 31 கோதாரீ யாரைக் கொடுப்பாரை யாசகர்க ணீதாதா வாவென்னு நெல்லையெ - தூதாவோர் மாதங் கடைவரலார் வந்தவலி தீரவுமை பாதங் கடைவரலார் பற்று. 32 கோலமனை கொண்கனையக் கொண்கனில்லை முன்னிலையி னீலவண னேர்வையெனு நெல்லையே - நாலிரண்டாத் தொக்கவிருந் தோடிரண்டார் தூமுகமொவ் வொன்றனினு மிக்கவிருந் தோடிரண்டார் வீடு. 33 தேர்திப் பியமணியுந் தீங்கீத வாணர்களு நேர்செப்பி னாப்பணுறு நெல்லையே - நீருற்ற மின்ப வளத்தாழ்வார் வேணியார் சத்திமுலை யின்பவளத் தாழ்வா ரிடம். 34 காயத் திடங்கொண்மைந்தர் காலையினு மாலையினு நேயத் திரியணைக்கு நெல்லையே - வேய்வெட்டப் புத்திரத்தத் தம்பணானான் புத்திரனில் கண்ணனுக்குப் புத்திரத்தத் தம்பணானன் பொற்பு. 35 ஆக்கமுன்னிச் சேணெறிச்செ லன்பர்களு ஞானியரு நீக்கமுன்னி னைந்திடூஉ நெல்லையே - தேக்குபுக ழோதியன்ப ராயினா ரூறொழிப்பார் மாலோடு வேதியன்ப ராயினார் வீடு. 36 ஊடாப் புணர்வார்க் குறுமிரவுந் தாமரையு நீடாக் கணங்கடுக்கு நெல்லையே - பீடார் பொருநைத் துறையார் புரியார்த நெஞ்சிற் கருநைந் துறையார் களன். 37 ஏர்நிறைகன் றுக்கிடைய ரின்செயுட்குப் பாவாணர் நேர்நிரையின் பாலூட்டு நெல்லையே - சீரடிக்க ணன்புதுக்கச் சார்வா ரமைக்க வருள்வார் வாமத் தின்புதுக்கச் சார்வா ரிடம். 38 தூத்துறவோர் செம்மனமுந் துங்கநறும் பூஞ்சுனையு நீத்துவல்லார் வந்தடுக்கு நெல்லையே - கூத்தன் பழுதா வெழுத்தான் படப்பணையெண் டோளா னெழுதா வெழுத்தா னிடம். 39 ஆர்பிழியுண் போருந்தோப் பாக்குநரு நீத்தோரு நேர்பழங் கணட்டிடூஉ நெல்லையே - சூர்படுத்தோண் மாதுருக்கங் காதரனார் மாதுருக்கங் காதரனார் மாதுருக்கங் காதரனார் வாழ்வு. 40 நீவார மேய்தரூஉ நெல்லையே - மேவூர்தி யோதிமத்தி யாந்தமிலா ரொண்ணாவார்க் கண்ணாதார் ராதிமத்தி யாந்தமிலா ரார்வு. 41 இச்சையற்ற யோகர்மனத் தின்மனவர் முன்றிலி னிச்சலத்தி யானமுறு நெல்லையே - மெச்சுகர்மந் தேவென்ற மையலார் தீமுனிவர் விட்டமத மாவென்ற மையலார் வாழ்வு. 42 ஏரிலகு பூங்கொம்பு மெண்ணில் பலதீங்கு நேரிழை யார்க்கடுக்கு நெல்லையே - சீரியகான் மாறியபண் பாடினான் மாமரை யூரினிற்றே னூறியபண் பாடினா னூர். 43 தேடுகுரு வைப்பணியுஞ் சீடர்களு மூர்நடுவு நீடலைவாய்க் காலுறூஉ நெல்லையே - யாடுந் திருப்பாப் பரசினார் சேரார்த்தெற் கன்றித் திருப்பாப் பரசினார் சேர்வு. 44 கூர்செல் வருஞ்செல்வங் கூட்டுபொரு நைப்புனலு நேர்செம் பியனண்ணு நெல்லையே - தேர்பல் விதநோன் புணைதருவார் வெம்பவநீர் நீந்தப் பதநோன் புணைதருவார் பற்று. 45 மைகுறித்துத் தீட்டிய கண் மாதருக்கு நெய்வோர்க்கு நெய்குழல்வாய்ப் பெய்திடூஉ நெல்லையே - கைகுவித்து வாயின்முத்த மானார் வணங்குகங்கா ளர்கோயில் வாயின்முத்த மானார் விருப்பு. 46 கூர்வாஞ்சை வள்ளல்கைக்குங் கோதையர்கள் மென்றோட்கு நேர்வே யெழிலினையும் நெல்லையே - நேராரைக் கோலியிட்ட வித்தகத்தன் கூற்றுதைத்தோன் செந்நெலுக்கு வேலியிட்ட வித்தகத்தன் வீடு. 47 பாரிற் சிவனைவந்திப் பாரும்வெய்யோ னுங்காலை நேரத் துதிக்கையுறு நெல்லையே - சூரற்கொல் செவ்வே ணுவனத்தன் சேய்மைத் துனனெனக்கொள் செவ்வே ணுவனத்தன் சேர்வு. 48 ஓதறிஞர் வேந்தைமின்னா ருண்மனைவி யல்லாரை நீதங்கை யாயென்னு நெல்லையே - நாதன் அவிருத் தமனித்த னாய்க்குமரன் சேயாய் அவிருத் தமனித்த னார்வு. 49 மாரனு மம்பிகையும் வாலியுஞ்சி வந்துதைய னேரங்கஞ் சம்பூக்கு நெல்லையே - வாரள்ளிற் செய்யக லாதனத்தன் செய்யக லாதனத்தன் செய்யக லாதனத்தன் சேர்வு. 50 சீருறுமில் லங்களினுஞ் செய்யவளச் சோலையினு நேருறுசெல் வந்துறூஉ நெல்லையே - பாரதனிற் சுற்றுக்கோ டானான் றுயரா வணமெனக்குப் பற்றுக்கோ டானான் பதி. 51 ஈரருத்த மாமயல்கொ ளேழை யவன்மேவ நேரொருப்ப டுக்கீரென் னெல்லையே - மேரு விவர்புடைவை யங்களிப்பா னேழையர்க்கு மால்போற் கவர்புடைவை யங்களிப்பான் காப்பு. 52 நேர்வா யமுதமெனு நேயன் றனைமனையா ணீர்வேட்கை மிக்கீரென் னெல்லையே - ஏர்வா யுருவரக்கொன் றிட்டா ருடல்பவர்ப்பேய்க் கூணா வெருவரக்கொன் றிட்டார் விருப்பு. 53 சித்திரமன் றிற்பத்தர் தேனாரில் லிற்றூதந் நித்த னடந்திளைக்கு நெல்லையே - சித்தமதிற் காமத் திகைக்கையார் காணார்வே தப்பரிமே லாமத் திகைக்கையா ரார்வு. 54 சீர்தங் கிளைஞர்கணெஞ் சிற்செய் சிராத்தத்தி னேர்தென் புலத்தாரேய் நெல்லையே - யாதினொடும் வித்தியா சம்பன்னன் மேவா தெனநின்றான் வித்தியா சம்பன்னன் வீடு. 55 வாளாளார் கார்க்கலவை மார்டள்ளு மேலுநேர் நீளா சலமரூஉ நெல்லையே - கேளார்ச மூகமொழிப் பித்தனத்தன் மோகினியா கப்புணர்ந்த வேகமொழிப் பித்தனத்த னில். 56 தேறுசிவ பூசைசெயுஞ் சிட்டருமன் னோர்வினையு நீறுபட்டு டையுறூஉ நெல்லையே - வீறுசடை யந்தரப்பே ரம்பெய்தா ராலவாய்க் கண்மேனாள் சுந்தரப்பே ரம்பெய்தார் சூழ்வு. 57 தேரிவரும் வீரர்களின் றெவ்வருமின் னார்நகையு நேரினிலாத் தோற்றிடூஉ நெல்லையே - வாரியொடு விந்தமடக் கங்கையார் மெச்சுபுக ழார்சடையிற் சந்தமடக் கங்கையார் சார்வு. 58 பாரேத்தில் லங்கொல்லைப் பான்மடவார் நாயகர்பா னீராவி யென்றுமுறு நெல்லையே - சீராரு மாலவாய்க் கூடலா ரவ்வணிக மாதரார் மேலவாய்க் கூடலார் வீடு. 59 வாடைகொய்வா ழைபார் மகளா ரமராடி நீடமுது காற்றுறூஉ நெல்லையே - கூட லிடையரைய ரானா ரிடையரைய ரானா ரிடையரைய ரானா ரிடம். 60 நீதிகைப் பற்றுறுகென் னெல்லையே - ஓதிக் கரிக்குருவி கற்பித்தார் கார்நிறநாற் கோட்டுக் கரிக்குருவி கற்பித்தார் காப்பு. 61 ஆரமுலை யாலிடையில் லாள்புலப்பாற் கேண்மிகவெந் நேரமுனை யுற்றிடத்தாழ் நெல்லையே - நீரொடுபுல் கல்லேற்றுக் கூட்டினார் காற்கணன்ப ரைப்புகழுஞ் சொல்லேற்றுக் கூட்டினார் சூழ்வு. 62 மாரிவரு முன்வருகேள் வன்றேரு மக்கேளு நேரி யனைப்பொருவு நெல்லையே - சேரனுக்கு மாதுரி யங்கடந்தார் வண்பா சுரமுய்த்தார் மாதுரி யங்கடந்தார் வாழ்வு. 63 மேய விருந்தினரு மேதக்க நண்பினரு நேய மனமடுக்கு நெல்லையே - காய்விற் செருவுள்ளம் பற்றார் சிவணவன்பற் றார்க்குத் திருவுள்ளம் பற்றார் செறிவு. 64 என்றும்விருந் தேற்பாரு மேழையர்கா தும்மளவா நின்றவிருந் தோடுவந்தார் நெல்லையே - துன்றும் புரிவார் சடையார் புரிவார்க்கின்பென்றும் புரிவார் சடையார் புரி. 65 நீர்நசையுந் தெவ்வருயிர் நீங்காமை யுந்தோற்ற நீரிற்புல் வாய்க்கவியா நெல்லையே - சேரும் பொருப்புக் கொடிச்சியான் போற்றுதந்தை பொல்லார் விருப்புக் கொடிச்சியான் வீடு. 66 தேர்சித்தர் வேட்டனவுந் தேமொழியார் கூட்டமது நேர்சித் தினியையுறு நெல்லையே - காருற் பலக்கணுடைப் பார்வதியார் பாகரன்பி லார்நெஞ் சலக்கணுடைப் பார்வதியா ரார்வு. 67 தெய்வீக வாலயத்துத் தீபந் தறியுடைமை நெய்வார்த் தெரித்திடூஉ நெல்லையே - செய்ய குளக்கண் முளரியார் குற்றால வாணர் குளக்கண் முளரியார் கோடு. 68 நாரியர்சீர் தேர்ந்துமண நாடுநர்க்கு மிந்நூற்கு நேரிசைவெண் பாவைதுறு நெல்லையே - யேரிசைவெள் அன்னஞ்சு னைத்தலையா ராரூரர்க் கன்பர்வெய்ய அன்னஞ்சு னைத்தலையா ரார்வு. 69 நாரியரும் யாசகரு நாமகள்கச் சுங்கஞ்ச னேரக் கழல்கையுறூஉ நெல்லையே - நாரணன்கண் ணப்பனக னாரி யனப்பனக னாரிய னப்பனக னாரிய னார்வு. 70 தின்னப் புதுக்கனியே தேடுநருங் கூர்விளைவு நென்னற் பழனத்தா நெல்லையே - முன்னொர் பெருவருத்தப் பாட்டினான் பேணச்சொல் கொங்கென் றிருவருத்தப் பாட்டினான் சேர்வு. 71 போரி னணையிற் புறங்கொடுப்பா ரைக்குமரர் நீரினுரை நேர்விரெனு நெல்லையே - பாரிமுலை மாவடு வைத்தகத்தன் மார்பின்வைத்தான் வன்னியின்முன் மாவடு வைத்தகத்தன் வாழ்வு. 72 தேர்கலைகற் பார்நெஞ்சுந் தேம்பொழிலின் மீமிசையு நேர்கருமஞ் சாடியுறு நெல்லையே - கூர்கரிய மேதிக் கடாவினான் வெம்பவன்பற் செற்றதென்னென் றோதிக் கடாவினா னூர். 73 தேர்புலவோ ருங்குருடாற் றீக்கைசெய்து கொள்வோனு நேர்புதனை யுங்கொடுக்கு நெல்லையே - சோர்பின்றி வாகாய கங்கையினார் வன்னியுடை யார்சடையா ராகாய கங்கையினா ரார்வு. 74 நார்சேர்கௌ மாரருக்கு நற்சைவர்க் கும்மனத்தே நேர்சே வலவனுறு நெல்லையே - நீர்சோறுண் டூன்றுறுகோ லங்காவா ரொண்பதமே போற்றிடுவார்க் கூன்றுறுகோ லங்காவா ரூர். 75 ஏற்றுசைவா சாரியரு மில்லஞ் சமைப்பவரு நீற்றிற் சுவர்க்கநல்கு நெல்லையே - நோற்றுக் கணித்திரைம யக்கமுற்றார் காண்பவர்சென் னிக்கண் மணித்திரைம யக்கமுற்றார் வாழ்வு. 76 ஐதமரும் வாச்சியசா லையிலன்ன சத்திரத்தி னெய்தனிலத் தியாழுறூஉ நெல்லையே - கைதங்கி வீணாகா நத்தன் விழியணிவான் கூடலிற்செய் வீணாகா நத்தன் விருப்பு. 77 வீரருக்குப் போரினும்பாய் மீதினுமின் னார்செவ்வாய் நேரமுது கிட்டிடூஉ நெல்லையே - பாரக் கடலைக் கடைகையார் காவெனக்காத் தாடச் சுடலைக் கடைகையார் சூழ்வு. 78 நண்டகையாண் ஞண்டும்பூ நாகமும ரும்பேட்டு ஞெண்டுடம்ப டுத்தணையு நெல்லையே - தொண்டர்க் கினிதவநி வந்தவ ரெண்கணன்கா ணாமே நனிதவநி வந்தவர் நாடு. 79 நாரியர்க வானு நகிலுநெஞ்ச மும்மாலை நேரம் பிடிக்கையுறு நெல்லையே - யாரணத்தி னந்தரங்கத் தானனத்தா னந்தரங்கத் தானனத்தா னந்தரங்கத் தானனத்தா னார்வு. 80 நேமவுணர் வைப்படுக்கு நெல்லையே - தேமலரோ னுச்சிதா னந்த னுயர்பதந்தான றேடநின்ற சச்சிதா னந்தன் றலம். 81 ஏர்மிக்க கேளையில்லு மில்லவளைக் கேள்வனுமுன் னீர்முத்தந் தாரீரென் னெல்லையே - சேர்முத்தி மாசுபத வம்படையார் மாட்டுநல்கா - ரர்ச்சுனற்கீ பாசுபத வம்படையார் பற்று. 82 போர்நவில்க ளத்தின்மயிர் போற்றுமபி மானிநெஞ்சி னேர்நரைவாட் டாக்கழிக்கு நெல்லையே - கார்நஞ்சுண் வாய்ப்ப வளத்தத்தன் மாயவற்குத் தங்கையென வாய்ப்ப வளத்தத்தன் வாழ்வு. 83 மெச்சு முனிவரரு மெய்ஞ்ஞான தேசிக்கு நிச்சத்த போதனஞ்செய் நெல்லையே - யிச்சை யுளத்திருத்தஞ் செய்வார்க் குடல்பொடித்தா ரென்னை மௌத்திருத்தஞ் செய்வார்க்கு வீடு. 84 தாரார் வயவர்முனுந் தன்பாற் பலவையினு நேரார் மறுகுறூஉ நெல்லையே - சேர்தாள் மனத்தெழுதப் பட்டார் வழுத்துவந்தன் னார்க்குக் கனத்தெழுதப் பட்டார் களன். 85 தேர்காட்டு சேனையுமச் சேனையினெ ழுந்தூளு நேர்காற் றுவசமுறு நெல்லையே - வார்காதிற் றோடலங்கம் பைக்கத்தன் றோய்வார் பவமொழிக்கும் பாடலங்கம் பைக்கத்தன் பற்று. 86 தையலரு மெய்யறிவாற் சாரங்கொள் ளார்மனமு நெய்யரியிற் கோதையுறு நெல்லையே - மையலையோர் வேதியன்றீ ரப்பணினான் வேணியில்விண் ணின்றும்மண் மீதியன்றீ ரப்பணினான் வீடு. 87 கோடீர்க்குங் கல்விகற்றுக் கொள்ளுவோர் பொற்றூலி நீடேர்ச் சிகைக்கணுறு நெல்லையே - பீடார்ந்த செவ்விசா லாட்சியார் சேர்பாகர் கூடலிற்செய் செவ்விசா லாட்சியார் சேர்வு. 88 ஓர்சொல்லி னோர்தங்க ளுண்மையும்வ யல்வளமு நேர்சொல்லிக் காக்குறூஉ நெல்லையே - சீர்சொல்லி வாழ்த்து முழுவலார் மார்க்கண்டிக் காவெமனைத் தாழ்த்து முழுவலார் சார்பு. 89 ஓடையினீ ருந்தருங்கை யுங்குறங்குங் கற்பினரு நீடருந்து திக்கையமேய் நெல்லையே - நாடுசங்கை யாலமண்டை யோட்டத்த னாலமண்டை யோட்டத்த னாலமண்டை யோட்டத்த னார்வு. 90 சர்வா பரணமினார் தம்மனமும் பாதுகையு நிர்வா கனன்புணரு நெல்லையே - சர்வேசர் மாசன்மார்க் கத்தர் வணங்கொன் பதிற்றேழு தாசன்மார்க் கத்தர் தலம். 91 மெச்சுசிவ பூசைசெய்வோர் மெய்யுணர்வா னூலுணர்வோர் நிச்சந்தே கப்பயன்கொ ணெல்லையே - முச்சகமு முய்கை வரப்படைத்தா ரோர்வந்தி பிட்டுக்கு வய்கை வரப்படைத்தார் வாழ்வு. 92 போரா டுடிகளத்தும் பூங்கழனிக் கப்புறத்து நேரா ரணியங்கூர் நெல்லையே - காரார் பொதியவரைச் சாரலார் போற்றாத பொல்லா மதியவரைச் சாரலார் வாழ்வு. 93 தேடுபொரு ளாதிமேற் செல்வோரும் பூம்பொழிலு நீடமது வைப்பொழியு நெல்லையே - நாடுமையைப் பங்கி னிருத்தத்தன் பங்கயத்தை யொத்தகைக்க ணங்கி னிருத்தத்த னார்வு. 94 வீறுசிவ பூசையைமா மெய்யரைத்துன் பட்டுப்பை நீறுளிப்பூ சித்துவக்கு நெல்லையே - யீரிலா வெட்டான திக்குடையா ரின்கங்கை யாம்வேதற் கெட்டான திக்குடையா ரில். 95 ஆர்ந்தபகற் றேர்விருந்தங் காவணற் சாருறலு நேர்ந்தழைக்கப் பெற்றிடுஉ நெல்லையே - தீர்ந்தமைக்காத் தண்டமிழைப் பாடுறுவான் றன்பங்கு கொள்ளுமைகோன் றண்டமிழைப் பாடுறூவான் சார்பு. 96 தேர்மாண் கலைகளாய் தேத்தினுந்தோப் பின்கண்ணு நேர்மாந் தருவகையேய் நெல்லையே - கார்மேய் நெடுங்காத் தடமார்ப னீள்பூ வண்பு மொடுங்காத் தடமார்ப னூர். 97 வார்பொருநை யுஞ்சிவனை வந்திக்கு மன்பர்களு நேர்பரசு கங்கையுழறூஉ நெல்லையே - யேர்கொ ளுபய வரதனவல் லொத்தமுலை பாக னபய வரத னகம். 98 காரிகையா ரல்குலுங்கொங் கையுமவர் பெண்மையதும் நேரரசி லையென்றார் நெல்லையே - ஓரன்னற் செந்தலையப் பண்ணினான் செந்தலையப் பண்ணினான் சந்தலையப் பண்ணினான் சார்பு. 99 மாடார் பொருநையும்பா வாணரும்ப ழக்கடையு நீடாம் பிரபலஞ்சேர் நெல்லையே - தோடார் நளினா தனத்த னளினா தனத்த னளினா தனத்த னகர். 100 நெல்லைச் சிலேடை வெண்பா முற்றிற்று |
எட்டுத் தொகை குறுந்தொகை பதிற்றுப் பத்து பரிபாடல் கலித்தொகை அகநானூறு ஐங்குறு நூறு (உரையுடன்) பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை பொருநர் ஆற்றுப்படை சிறுபாண் ஆற்றுப்படை பெரும்பாண் ஆற்றுப்படை முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை குறிஞ்சிப் பாட்டு பட்டினப்பாலை மலைபடுகடாம் பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - PDF Download இனியவை நாற்பது (உரையுடன்) - PDF Download கார் நாற்பது (உரையுடன்) - PDF Download களவழி நாற்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - PDF Download ஐந்திணை எழுபது (உரையுடன்) - PDF Download திணைமொழி ஐம்பது (உரையுடன்) - PDF Download கைந்நிலை (உரையுடன்) - PDF Download திருக்குறள் (உரையுடன்) நாலடியார் (உரையுடன்) நான்மணிக்கடிகை (உரையுடன்) - PDF Download ஆசாரக்கோவை (உரையுடன்) - PDF Download திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) பழமொழி நானூறு (உரையுடன்) சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - PDF Download முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - PDF Download ஏலாதி (உரையுடன்) - PDF Download திரிகடுகம் (உரையுடன்) - PDF Download ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி சீவக சிந்தாமணி ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் நாககுமார காவியம் - PDF Download யசோதர காவியம் - PDF Download வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் திருப்பதி ஏழுமலை வெண்பா - PDF Download மனோதிருப்தி - PDF Download நான் தொழும் தெய்வம் - PDF Download திருமலை தெரிசனப்பத்து - PDF Download தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - PDF Download திருப்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - PDF Download திருமால் வெண்பா - PDF Download சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை திருவிசைப்பா திருமந்திரம் திருவாசகம் திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை சொக்கநாத வெண்பா - PDF Download சொக்கநாத கலித்துறை - PDF Download போற்றிப் பஃறொடை - PDF Download திருநெல்லையந்தாதி - PDF Download கல்லாடம் - PDF Download திருவெம்பாவை - PDF Download திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - PDF Download திருக்கைலாய ஞான உலா - PDF Download பிக்ஷாடன நவமணி மாலை - PDF Download இட்டலிங்க நெடுங்கழிநெடில் - PDF Download இட்டலிங்க குறுங்கழிநெடில் - PDF Download மதுரைச் சொக்கநாதருலா - PDF Download இட்டலிங்க நிரஞ்சன மாலை - PDF Download இட்டலிங்க கைத்தல மாலை - PDF Download இட்டலிங்க அபிடேக மாலை - PDF Download சிவநாம மகிமை - PDF Download திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - PDF Download சிதம்பர வெண்பா - PDF Download மதுரை மாலை - PDF Download அருணாசல அட்சரமாலை - PDF Download மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - PDF Download திருவுந்தியார் - PDF Download உண்மை விளக்கம் - PDF Download திருவருட்பயன் - PDF Download வினா வெண்பா - PDF Download இருபா இருபது - PDF Download கொடிக்கவி - PDF Download சிவப்பிரகாசம் - PDF Download பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - PDF Download தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - PDF Download சன்மார்க்க சித்தியார் - PDF Download சிவாச்சிரமத் தெளிவு - PDF Download சித்தாந்த சிகாமணி - PDF Download உபாயநிட்டை வெண்பா - PDF Download உபதேச வெண்பா - PDF Download அதிசய மாலை - PDF Download நமச்சிவாய மாலை - PDF Download நிட்டை விளக்கம் - PDF Download சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - PDF Download நெஞ்சொடு புலம்பல் - PDF Download ஞானம் - 100 - PDF Download நெஞ்சறி விளக்கம் - PDF Download பூரண மாலை - PDF Download முதல்வன் முறையீடு - PDF Download மெய்ஞ்ஞானப் புலம்பல் - PDF Download பாம்பாட்டி சித்தர் பாடல் - PDF Download கம்பர் கம்பராமாயணம் ஏரெழுபது சடகோபர் அந்தாதி சரஸ்வதி அந்தாதி - PDF Download சிலையெழுபது திருக்கை வழக்கம் ஔவையார் ஆத்திசூடி - PDF Download கொன்றை வேந்தன் - PDF Download மூதுரை - PDF Download நல்வழி - PDF Download குறள் மூலம் - PDF Download விநாயகர் அகவல் - PDF Download ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - PDF Download கந்தர் கலிவெண்பா - PDF Download சகலகலாவல்லிமாலை - PDF Download திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் திருக்குறும்பலாப்பதிகம் திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி திருக்குற்றால மாலை - PDF Download திருக்குற்றால ஊடல் - PDF Download ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - PDF Download கந்தர் அலங்காரம் - PDF Download கந்தர் அனுபூதி - PDF Download சண்முக கவசம் - PDF Download திருப்புகழ் பகை கடிதல் - PDF Download மயில் விருத்தம் - PDF Download வேல் விருத்தம் - PDF Download திருவகுப்பு - PDF Download சேவல் விருத்தம் - PDF Download நல்லை வெண்பா - PDF Download நீதி நூல்கள் நன்னெறி - PDF Download உலக நீதி - PDF Download வெற்றி வேற்கை - PDF Download அறநெறிச்சாரம் - PDF Download இரங்கேச வெண்பா - PDF Download சோமேசர் முதுமொழி வெண்பா - PDF Download விவேக சிந்தாமணி - PDF Download ஆத்திசூடி வெண்பா - PDF Download நீதி வெண்பா - PDF Download நன்மதி வெண்பா - PDF Download அருங்கலச்செப்பு - PDF Download முதுமொழிமேல் வைப்பு - PDF Download இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை நேமிநாதம் - PDF Download நவநீதப் பாட்டியல் - PDF Download நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - PDF Download சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - PDF Download அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - PDF Download கலைசைச் சிலேடை வெண்பா - PDF Download வண்ணைச் சிலேடை வெண்பா - PDF Download நெல்லைச் சிலேடை வெண்பா - PDF Download வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - PDF Download உலா நூல்கள் மருத வரை உலா - PDF Download மூவருலா - PDF Download தேவை உலா - PDF Download குலசை உலா - PDF Download கடம்பர்கோயில் உலா - PDF Download திரு ஆனைக்கா உலா - PDF Download வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா - PDF Download ஏகாம்பரநாதர் உலா - PDF Download குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - PDF Download அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - PDF Download திருவருணை அந்தாதி - PDF Download காழியந்தாதி - PDF Download திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - PDF Download திருப்புல்லாணி யமக வந்தாதி - PDF Download திருமயிலை யமக அந்தாதி - PDF Download திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - PDF Download துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி - PDF Download திருநெல்வேலி காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி - PDF Download அருணகிரி அந்தாதி - PDF Download கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - PDF Download திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - PDF Download இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - PDF Download தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - PDF Download பழனி இரட்டைமணி மாலை - PDF Download கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - PDF Download குலசை உலா - PDF Download திருவிடைமருதூர் உலா - PDF Download பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - PDF Download நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - PDF Download விநாயகர் நான்மணிமாலை - PDF Download தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - PDF Download நெஞ்சு விடு தூது - PDF Download மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - PDF Download மான் விடு தூது - PDF Download திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - PDF Download திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - PDF Download மேகவிடு தூது - PDF Download கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - PDF Download சிதம்பர மும்மணிக்கோவை - PDF Download பண்டார மும்மணிக் கோவை - PDF Download சீகாழிக் கோவை - PDF Download பாண்டிக் கோவை - PDF Download கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் மதுரைக் கலம்பகம் காசிக் கலம்பகம் - PDF Download புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - PDF Download சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - PDF Download கொங்கு மண்டல சதகம் - PDF Download பாண்டிமண்டலச் சதகம் - PDF Download சோழ மண்டல சதகம் - PDF Download குமரேச சதகம் - PDF Download தண்டலையார் சதகம் - PDF Download திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - PDF Download கதிரேச சதகம் - PDF Download கோகுல சதகம் - PDF Download வட வேங்கட நாராயண சதகம் - PDF Download அருணாசல சதகம் - PDF Download குருநாத சதகம் - PDF Download பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு முத்தொள்ளாயிரம் காவடிச் சிந்து நளவெண்பா ஆன்மீகம் தினசரி தியானம் |