![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
என். தெய்வசிகாமணி |
1951-ஆம் ஆண்டு சிவகங்கை வழக்கறிஞர் திரு. வே.நல்லசாமிபிள்ளை அவர்களுக்கும் திருமதி. சிவபாக்கியத்தம்மாள் அவர்களுக்கும் மகனாகப் பிறந்த இவர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். 'நோட்டரி பப்ளிக்' மற்றும் பல்வேறு வங்கிகளில் சட்ட ஆலோசகராகப் பணியாற்றும் இவருக்கு கலைத்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஆர்வமும், ஈடுபாடும் அதிகம். ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரபல மாத, வார, நாளிதழில் வெளியாகி இருக்கின்றன. இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து சின்னத் திரையில் அறிமுகமாகி இருக்கும் இவருக்கு ஜோதிடம் மற்றும் இசையில் நாட்டம் உண்டு. இவரது தமக்கையார் பிரபல நாவலாசிரியை திருமதி. லீலா கிருஷ்ணன் அவர்கள். இவரது துணைவியார் திருமதி. கீதா தெய்வசிகாமணி, சுயமுன்னேற்றக் கட்டுரைகள் மூலம் வாசகர் மத்தியில் ஏற்கனவே நன்கு அறிமுகமாகி உள்ளவர். இவரது மகன் ஷிவா பொறியியல் பட்டதாரி, மகள் சத்தியலீலா அறிவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். சிறுகதைகள் |