http://www.chennailibrary.com
மக்கள் விரும்பும்
இணைய தமிழ் நூலகம்
     
கௌதம் பதிப்பகம்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - பங்கு சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? (விலை ரூ.50) - உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் (விலை ரூ.50) - இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள் (விலை ரூ.60) - பசியின் நிறம் வெள்ளை (விலை ரூ.70) - சுவையான 100 இணையதளங்கள் (விலை ரூ.60) - மன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள் (விலை ரூ.50) - சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள் (விலை ரூ.60) - ஞானவியல் (விலை ரூ.50) - என் காதல் தேவதையே (விலை ரூ.100) - பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம் (விலை ரூ.100) - நல்ல உள்ளங்கள் (விலை ரூ.50) - தூரன் கட்டுரைகள் (விலை ரூ.50) - நாகம்மாள் (விலை ரூ.55) - தங்கச் சங்கிலி (விலை ரூ.50) - மாணவர்களுக்கான 100 இணையதளங்கள் (விலை ரூ.50) - பலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும் (விலை ரூ.50) - இசையில் நடனத்தில் ரஸம் (விலை ரூ.50) - சுந்தரமூர்த்தி நாயனார் (கவிதைப் பொழிவு) (விலை ரூ.50) - இந்து மதமென்னும் இறைவழிச் சாலை (விலை ரூ.50) - ஸ்ரீமத் பகவத் கீதை (விலை ரூ.70) - திருநாவுக்கரசர் (அப்பர்) (கவிதைப் பொழிவு) (விலை ரூ.40)
சென்னை நூலகம் தளத்தில் உறுப்பினர் சேர்க்கை திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த விவரங்கள் வருமாறு:

நிபந்தனைகள்
1. உறுப்பினர் சேர்க்கை கட்டணம் ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
2. உறுப்பினர் புதுப்பிப்பு கட்டணம் (2 ஆண்டுக்கு ஒருமுறை) ரூ.100 (ரூபாய் நூறு மட்டும்).
3. 10 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் உறுப்பினராக சேரலாம்.
4. உறுப்பினர் கட்டணமோ, புதுப்பிப்பு கட்டணமோ திருப்பி தர மாட்டாது.
5. புதுப்பிக்கத் தவறினால் மீண்டும் புதிதாக உறுப்பினராக சேர வேண்டும்.
6. உறுப்பினர்கள் அனைவருக்கும் உறுப்பினர் எண் வழங்கப்படும்.
7. உறுப்பினர் எண்ணை அனைத்து தொடர்புகளிலும் தெரிவிக்க வேண்டும்.



சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஐந்தாவதாகிய

பரிபாடல்

... தொடர்ச்சி ...

45 நில்லாது, ஒருமுறை கொய்பு கூடி,
     ஒருங்கு உருண்டு, பிளந்து, நெரிந்து, உருள்பு சிதறுபு,
     அளறு சொரிபு, நிலம் சோர,
     சேரார் இன் உயிர் செகுக்கும்
     போர் அடு குரிசில்! நீ ஏந்திய படையே;
50 ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே;
     பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே.
     நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திருமணி;
     கண்ணே, புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல்;
     வாய்மை, வயங்கிய வைகல்; சிறந்த
55 நோன்மை நாடின், இரு நிலம்; யாவர்க்கும்,
     சாயல் நினது, வான் நிறை என்னும்
     நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே;
     அவ்வும் பிறவும் ஒத்தனை; உவ்வும்
     எவ் வயினோயும் நீயே.
60 செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!
     கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும்,
     படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்,
     புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித்
     திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும்,


65 நின் உருபுடன் உண்டி;
     பிறர் உடம்படுவாரா
     நின்னொடு புரைய
     அந்தணர் காணும் வரவு.
     வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர,
70 மூவா மரபும் ஓவா நோன்மையும்
     சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின்
     ... ... ... ... ... ... ... மரபினோய் நின் அடி
     தலை உற வணங்கினேம், பல் மாண் யாமும்;
     கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம்,
75 கடும்பொடும் கடும்பொடும் பரவுதும்
     "கொடும்பாடு அறியற்க, எம் அறிவு!" எனவே.

கடவுள் வாழ்த்து
கீரந்தையார் பாட்டு
நன்னாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்

3. திருமால்

     மாஅயோயே! மாஅயோயே!
     மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி
     மணி திகழ் உருபின் மாஅயோயே!
     தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,
5   ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,
     திதியின் சிறாரும், விதியின் மக்களும்,
     மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,
     தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,
     மூ ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,
10 மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்
     மாயா வாய்மொழி உரைதர வலந்து;
     "வாய்மொழி ஓடை மலர்ந்த
     தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,
     நீ" என மொழியுமால், அந்தணர் அரு மறை.
15 "ஏஎர், வயங்கு பூண் அமரரை வெளவிய அமிழ்தின்,
     பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை;
     பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின்
     நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்
     சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்
20 கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை;
     தீ செங்கனலியும், கூற்றமும், ஞமனும்,
     மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூஉம்
     ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு
     கேழ லாய் மருப்பின் உழுதோய்? எனவும்,
25 "மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச்
     சேவலாய் சிறகர்ப் புலர்த்தியோய்? எனவும்,
     ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து
     நால் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்
     பாடும் வகையே; எம் பாடல் தாம் அப்
30 பாடுவோர் பாடும் வகை.

பரிபாடல் : 1  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20
21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34


இணைய பக்க முகவரி: http://www.chennailibrary.com/ettuthogai/paripadal3.html


நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி - 2012
(Neyveli Book Fair - 2012)


சமகால இலக்கியம்
பழந்தமிழ் இலக்கியம்
ஆன்மீகம்
தினசரி தியானம்

தேடல்
தேடல்
 





கௌதம் புத்தக கடை - நூல்கள்
அரவானிப் பூக்கள்
அலக்கண்
அறிவுக்களஞ்சியம் 17,000 வினா விடைகள்
இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
என்னை எழுதிய தேவதைக்கு...
எனது கீதை
கவிதை உலகம்
காந்தி வாழ்ந்த தேசம்
சுவையான 100 இணையதளங்கள்
ஞானவியல்
டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்
தமிழ்க்களஞ்சியம் 10,000 வினா விடைகள்
தமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்
நடைபாதை
நீங்கதான் சாவி
நோக்கால்
பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
பசியின் நிறம் வெள்ளை
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
+2 கணக்குப்பதிவியல் வினா வங்கி
+2 கணிப்பொறியியல் வினா வங்கி
+2 வணிகவியல் வினா வங்கி
TNPSC பொது அறிவு
TNPSC பொது அறிவு VAO
TNPSC பொதுத்தமிழ்
TNPSC பொதுத்தமிழ் VAO

கௌதம் புத்தக கடை - CDs