(கௌரிராஜன் அவர்களின் ‘மாமல்ல நாயகன்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) முன்னுரை உலகெலாம் ஓங்கிப் புகழ்பெற்ற கயிலாசநாதர் கோவில், இன்றைக்கு கி.பி. 1250 ஆண்டுகட்கு முன்பு, பிற்காலப் பல்லவர் ஆட்சி மகோன்னத நிலையில் இருந்த போது கட்டப்பட்டது. கட்டியவன்-இராசசிம்ம பல்லவன். அவன் இறுதிக் காலத்தையும், அவன் மகனான இரண்டாம் பரமேசுவரவர்மனைப் பற்றியும், அவனுக்குப் பிறகு பிற்காலப் பல்லவர் ஆட்சியில் புதிய மரபு தோன்றியதைப் பற்றியும் விளக்குவதே இந்நாவல். சரித்திர நாயகர்களுடன், கற்பனை நாயகர்களை உலவவிட்டுக் கற்பனை வண்ணத்தில் மெருகு ஏற்றப்பெற்ற இந்நாவலைச் சரித்திர நாவல் சோலையில், ஒரு அழகான வண்ண மலராகத் தமிழ் வாசகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கதைப் பாத்திரங்களை இயல்பான நிலையில்விட்டு நாவலை முடிப்பது ஒரு சிறந்த உத்தி. பேராசிரியர் கல்கி அவர்கட்கும் இது உடன்பாடு. அம்முறையில் இந்நாவலை நான் முடித்திருக்கின்றேன். இந்நாவல் வெளிவர உதவிய பேரறிஞர், தமிழ்க்காவலர் உயர்திரு லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. இங்ஙனம், கௌரிராசன் சென்னை-56 06.06.1981 கதைச் சுருக்கம் இன்றைக்குக் கி பி. 1250 ஆண்டுகளுக்கு முன்பு பிற்காலப் பல்லவர் ஆட்சி சிறப்பான முறையில் இருந்த நேரத்தில்... இராசசிம்ம பல்லவன், தன் இறுதிக் காலத்தில், தன் மகன் வயிற்றுப் பேரனான சித்தரமாயன் நடவடிக்கைகளில் மனக் கசப்புக் கொண்டிருந்தான். காரணம்? பல்லவ ஆட்சிக்கு ஊறு நேரும் வகையில், பல்லவ குலத்து எதிரியான பாண்டியனிடம் அவன் நட்புக் கொண்டிருந்தான். அத்துடன் நாட்டில் குழப்பம் விளைவிக்கும் கூட்டத்திடமும் அவனுக்குத் தொடர்பிருந்தது. |
புரவலர் / உறுப்பினர்களுக்கான நூல்கள் பிடிஃஎப் (PDF) வடிவில் | |
எண் |
நூல் |
1 | |
2 | |
3 | |
4 | |
5 | |
6 | |
7 | |
8 | |
9 | |
10 | |
11 | |
12 | |
13 | |
14 | |
15 | |
16 | |
17 | |
18 | |
19 | |
20 | |
21 | |
22 | |
23 | |
24 | |
25 | |
26 | |
27 | |
28 | |
29 | |
30 | |
31 | |
32 | |
33 | |
34 | |
35 | |
36 | |
37 | |
38 | |
39 | |
40 | |
41 | |
42 | |
43 | |
44 | |
45 | |
46 | |
47 | |
48 | |
49 | |
50 | |
51 | |
52 | |
53 | |
54 | |
55 | |
56 | |
57 | |
58 | |
59 | |
60 | |
61 | |
62 | |
63 | |
64 | |
65 | |
66 | |
67 | |
68 | |
69 | |
70 | |
71 | |
72 | |
73 | |
74 | |
75 | |
76 | |
77 | |
78 | |
79 | |
80 | |
81 | |
82 | |
83 | |
84 | |
85 | |
86 | |
87 | |
88 | |
89 | |
90 | |
91 | |
92 | |
93 | |
94 | |
95 | |
96 | |
97 | |
98 | |
99 | |
100 | |
101 | |
102 | |
103 | |
104 | |
105 | |
106 | |
107 | |
108 | |
109 | |
110 | |
111 | |
112 | |
113 | |
114 | |
115 | |
116 | |
117 | |
118 | |
119 | |
120 | |
121 | |
122 | |
123 | |
124 | |
125 | |
126 | |
127 | |
128 | |
129 | |
130 | |
131 | |
132 | |
133 | |
134 | |
135 | |
136 | |
137 | |
138 | |
139 | |
140 | |
141 | |
142 | |
143 | |
144 | |
145 | |
146 | |
147 | |
148 | |
149 | |
150 | |
151 | |
152 | |
153 | |
154 | |
155 | |
156 | |
157 | |
158 | |
159 | |
160 | |
161 | |
162 | |
163 | |
164 | |
165 | |
166 | |
167 | |
168 | |
169 | |
170 | |
171 | |
172 | |
173 | |
174 | |
175 | |
176 | |
177 | |
178 | |
179 | |
180 | |
181 | |
182 | |
183 | |
184 | |
185 | |
186 | |
187 | |
188 | |
189 | |
190 | |
191 | |
192 | |
193 | |
194 | |
195 | |
196 | |
197 | |
198 | |
199 | |
200 | |
201 | |
202 | |
203 | |
204 | |
205 | |
206 | |
207 | |
208 | |
209 | |
210 | |
211 | |
212 | |
213 | |
214 | |
215 | |
216 | |
217 | |
218 | |
219 | |
220 | |
221 | |
222 | |
223 | |
224 | |
225 | |
226 | |
227 | |
228 | |
229 | |
230 | |
231 | |
232 | |
233 | |
234 | |
235 | |
236 | |
237 | |
238 | |
239 | |
240 | |
240 | |
241 | |
242 | |
243 | |
244 | |
245 | |
246 | |
247 |