(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) அத்தியாயம் - 26 சோழேந்திரன் என்ற பட்டப் பெயருடன் தொண்டை மண்டலப் பிரதிநிதியாக ஆட்சி புரியும் சோழச் சக்கரவர்த்தியின் இரண்டாவது மகனான மதுராந்தகன் காஞ்சி அரண்மனையில் முக்கிய வேலையாயிருந்தான். அவனுக்கு முக்கிய வேலையென்பது... இளம் மகளிர்களுடன் உல்லாசமாய்ப் பொழுது போக்குவது. அந்த முறையில் பதினாறு வயது கூட நிரம்பாத அழகிய இளம் பெண்ணான அவளை அருகில் அழைத்தான்.
சிறு வயதுப் பெண் என்றாலும் அக்குலத்தைச் சேர்ந்தவள் என்பதால் மதுராந்தகன் எதிர்பார்த்ததுக்கு மேலாக சரச விளையாட்டில் தேர்ச்சி பெற்றவள் போல் அவனை மார்புற அணைத்தாள். கூரிய இரு முட்கள் சோழப்பிரதிநிதியின் மார்பைத் தைத்தது போல் அவனுக்கு உணர்வு தோன்றியது. அதன் விளைவாய் தன்னையே மறந்த மதுராந்தகன் அவனுடைய கைகளை வழுவழுத்த அவளின் பின்னழகின் மென்மையில் மிக நளினமாகப் படரவிட்டான். அந்தப் படர்தலுக்கு ஏற்றவாறு அவ்விளம் பெண்ணும் தன் பின்னழகைப் பக்குவமாய்த் திருப்பினாள். மதுராந்தகனும் அந்த அழகிய பூங்கொடி போலிருந்த இளம் பெண்ணும் ஒருகணம் தன்னை மறந்தனர். அந்தச் சமயம் பார்த்து மூடப்பட்டிருந்த அறையின் கதவை அவளின் மெய்க்காப்பாளனான மாயசேகரன் ‘தட தட’வென்று தட்ட... “இந்த நேரத்தில் யார்?” என்று கோபமுடன் மதுராந்தகன் வினவி ஆடையைச் சரி செய்து கொண்டான். இளம்பெண் கதவைத் திறந்தாள். “குந்தள நாட்டுச் சக்கரவர்த்தியும், சோழச் சக்கரவர்த்தியின் மருமகனுமான விக்கிரமாதித்தர் வந்திருக்கின்றார்” என்றான் மாயசேகரன். செய்தியை அறிந்து சோழேந்திரன் ‘இப்போதுதானா வந்து கழுத்தறுக்க வேண்டும்!’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தவாறு ஆடையைத் திருத்திக் கொண்டே அவரிடம் வருவதாகத் தெரிவிக்கும்படி மெய்க்காப்பாளனிடம் கூறினான். அவன் போனதும் இளம் பெண்ணின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம் என்று குந்தள சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக வேகமாய் அங்கிருந்து வெளியேறினான். பகல் உணவு முடிந்தது. வீரசோழ வேளான், குந்தள நாட்டு மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன், சோழேந்திரன் என்ற பட்டப்பெயருடைய மதுராந்தகன் ஆகிய மூவரும் சிறிது ஓய்வெடுத்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் இறங்கினார்கள். ஏற்கனவே காஞ்சி மாநகர நடவடிக்கைகளை மறைமுகமாகக் கண்காணிக்க சக்கரவர்த்தி வீரராசேந்திரன் அனுமதியோடு, முதலமைச்சர் பிரமாதிராசரால் அமர்த்தப்பட்டிருந்த சோழர் ஒற்றர்படையைச் சேர்ந்தவனும், திருவரங்கனின் பெரியப்பா முறையுமான இளம்சிங்கன் மூவரும் ஆலோசிக்க எண்ணியதை எப்படியோ அறிந்து, அவர்களுக்கு முன்பாக அவ்வாலோசனை அறைக்குள் நுழைந்து ஆயுதங்கள் வைக்கப்படும் பெரிய பேழையின் பின் சென்று ஒளிந்து கொண்டான். ஓய்வெடுத்துவிட்டு உள்ளே வந்த மூவரும் வாயிற் காவலனிடம் யாரையும் அனுமதிக்க வேண்டாமென்று உத்தரவிட்டு, உட்பக்கம் கதவைத் தாளிட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டனர். குந்தள நாட்டுச் சக்கரவர்த்தி சுற்றுமுற்றும் நோட்டம்விட்டு, “நம்மைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லையே?” என்று வினவினான் மதுராந்தகனிடம். “நம் ஒற்றன் இளம்சிங்கனைவிட்டு இந்த அறையைப் பார்க்கச் சொல்லிவிட்டேன்! அப்படி ஏதாவது இருந்தால் என்னிடம் தெரிவித்திருப்பான்” என்றான். “என்னப்பா இது... அவன் முதலமைச்சர் ஆளா? இல்லை நம் ஆளா? அவனைவிட்டு எப்படி இந்த அறையைப் பார்க்கச் சொன்னாய்?” என்றான் விக்கிரமாதித்தன். “சோழ ஒற்றர் பிரிவைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு விசுவாசமானவர்கள். அவர்கள் மேல் நாம் சந்தேகப்படக் கூடாது” என்றான் சோழேந்திரன். “நீ பொதுவாகச் சொல்கின்றாய்! நான் கேட்பது தனிப்பட்ட முறையில் அவனைப் பற்றி!” என்ற விக்கிரமாதித்தன், “இப்போது அவன் எங்கே?” என்றான். “இங்கேதான் இருப்பான். வேண்டுமென்றால் கூப்பிடட்டுமா?” என்று கேட்டான் சோழேந்திரன். “இம்மாதிரி முக்கிய நபர்கள் எங்கேயிருப்பார்கள் என்பதைப் பற்றிய விபரங்கள் உன்னிடம் எப்போதும் இருக்க வேண்டும்!” என்று குந்தள மன்னன் கூறவும், வீரசோழ வேளான் இருக்கையிலிருந்து எழுந்து, “அவனைக் கூப்பிடட்டுமா?” என்றான். “வேண்டாம். இப்போது எதற்கு அவன்? நம் சோழேந்திரன் நிர்வாகத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று சொன்னேன். சரி. ஆலோசனையைத் தொடங்குங்கள்!” என்றான். “கங்காபுரியென்னும் கங்கைகொண்ட சோழபுரத்தில் முதலமைச்சர் வைத்ததுதான் சட்டமாயிருக்கிறது. அரசர் நோய்வாய்ப்பட்டு இன்றோ நாளையோ என்றிருப்பதால் அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு இவர் விருப்பம் போல் செயல்படுகிறார். நம் சோழ இளவரசர் அதிராசேந்திரருக்கு அடுத்து இராசேந்திரனை இளவரசனாக்க அரசரின் சம்மதத்தை வாங்கிவிட்டார் என்று தெரிகிறது. எனவே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தங்களை அழைத்து வரவே, குந்தள நாட்டிற்கு இளவரசர் அதிராசேந்திரர் என்னை அனுப்பினார்!” என்று வீரசோழன் மேலைச்சாளுக்கிய வேந்தனைப் பார்த்துக் கூறினான். மதுராந்தகனுக்கு முகம் மாறியது. “என்ன திமிர் இருக்கும் இவர்களுக்கு?” என்று சாளுக்கிய வேந்தன் கோபத்துடன் பற்களைக் கடித்து, “இரந்து தின்னும் நாய்களுக்கு அரசுப்பட்டமா வேண்டும்?” என்றான் உரக்க. “ஆரம்பத்திலிருந்தே முதலமைச்சர் என் பேரில் ஒரு கண்ணாக இருக்கின்றார். அவரை முதலில் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும்” என்றான் மதுராந்தகன் கோபத்தோடு. “என்னை இளித்தவன் என்றா நினைத்துவிட்டார்கள்? சோழ அரசுக்கு நான் மருமகப்பிள்ளை என்ற முறையில் அதிராசேந்திரனுக்கு பிறகு, சோழேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டாவிட்டால் என் பெயர் விக்கிரமாதித்தனல்ல!” என்றான் அந்த அறையே அதிரும்படி. “கங்காபுரிக் கோட்டையின் நிர்வாகமும் நம் கைக்கு வரவேண்டும். சோணாட்டுத் தளபதி தன்மபாலர் முதல்மந்திரி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகின்றார். அவர் தம்பி சிறிய தன்மபாலர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவேயில்லை. இதற்கு எல்லாம் முடிவு கட்டினால்தான் நம் கை ஓங்கும்!” என்றான் வீரசோழன். “ஆமாம், நீ சொல்வது போல உடனே புறப்படுவதுதான் உத்தமம்” என்று மதுராந்தகன் பக்கம் திரும்பிய சாளுக்கிய மன்னன், “சோழேந்திரா, நீயும் என்னுடன் வா. அங்கேயே அதிராசேந்திரனுக்கு பிறகு உனக்கு இளவரசுப் பட்டம் கட்ட அரசரிடம் உறுதிமொழி வாங்கிவிடுகின்றேன்! எவன் என்னைத் தடுப்பது என்று பார்த்துவிடலாம்” என்றான் உறுதியான குரலில். “உங்களுக்கு எவன் தடை சொல்வது? நீங்கள்தான் சோழ நாட்டின் மருமகனாயிற்றே!” என்று வீரசோழ வேளான் கூற மூவரும் எழுந்து கொண்டனர். அவர்கள் போன சில நொடிகள் கழித்து இளம்சிங்கன் பேழையிலிருந்து வெளிவந்தான். “அப்படியே ஆகட்டும்! உங்களால் நான் வேலைக்கு அமர்த்தப்பட்டவனாயிற்றே! இதைக் கூடவா செய்யாமல் இருப்பேன்?” என்றான் வாயிற்காவலன். அங்கு நடந்த உரையாடல்களை மிகச் சுருக்கமாக ஓலைக் கீற்றில் வரைந்து, அதைப் புறாவின் காலில் கட்டிப் பறக்கவிட்டான் இளஞ்சிங்கன். அடுத்து சில நொடிகளில் வான் மண்டலத்தில் சிறகடித்துப் பறந்தது புறா. அரசு கட்டில் : என்னுரை
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
|
எட்டுத் தொகை குறுந்தொகை - Unicode பதிற்றுப் பத்து - Unicode பரிபாடல் - Unicode கலித்தொகை - Unicode அகநானூறு - Unicode ஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode பத்துப்பாட்டு திருமுருகு ஆற்றுப்படை - Unicode பொருநர் ஆற்றுப்படை - Unicode சிறுபாண் ஆற்றுப்படை - Unicode பெரும்பாண் ஆற்றுப்படை - Unicode முல்லைப்பாட்டு - Unicode மதுரைக் காஞ்சி - Unicode நெடுநல்வாடை - Unicode குறிஞ்சிப் பாட்டு - Unicode பட்டினப்பாலை - Unicode மலைபடுகடாம் - Unicode பதினெண் கீழ்க்கணக்கு இன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF இனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF கார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF களவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF ஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF திணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF கைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF திருக்குறள் (உரையுடன்) - Unicode நாலடியார் (உரையுடன்) - Unicode நான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF ஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode பழமொழி நானூறு (உரையுடன்) - Unicode சிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF முதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF ஏலாதி (உரையுடன்) - Unicode - PDF திரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF ஐம்பெருங்காப்பியங்கள் சிலப்பதிகாரம் - Unicode மணிமேகலை - Unicode வளையாபதி - Unicode குண்டலகேசி - Unicode சீவக சிந்தாமணி - Unicode ஐஞ்சிறு காப்பியங்கள் உதயண குமார காவியம் - Unicode நாககுமார காவியம் - Unicode யசோதர காவியம் - Unicode - PDF வைஷ்ணவ நூல்கள் நாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode திருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF மனோதிருப்தி - Unicode - PDF நான் தொழும் தெய்வம் - Unicode - PDF திருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF தென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF திருப்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF
சைவ சித்தாந்தம் நால்வர் நான்மணி மாலை - Unicode திருவிசைப்பா - Unicode திருமந்திரம் - Unicode திருவாசகம் - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode சொக்கநாத வெண்பா - Unicode - PDF சொக்கநாத கலித்துறை - Unicode - PDF போற்றிப் பஃறொடை - Unicode - PDF திருநெல்லையந்தாதி - Unicode - PDF கல்லாடம் - Unicode - PDF திருவெம்பாவை - Unicode - PDF திருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF திருக்கைலாய ஞான உலா - Unicode - PDF பிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF இட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF இட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF மதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF இட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF இட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF இட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF சிவநாம மகிமை - Unicode - PDF திருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF சிதம்பர வெண்பா - Unicode - PDF மதுரை மாலை - Unicode - PDF அருணாசல அட்சரமாலை - Unicode - PDF மெய்கண்ட சாத்திரங்கள் திருக்களிற்றுப்படியார் - Unicode - PDF திருவுந்தியார் - Unicode - PDF உண்மை விளக்கம் - Unicode - PDF திருவருட்பயன் - Unicode - PDF வினா வெண்பா - Unicode - PDF இருபா இருபது - Unicode - PDF கொடிக்கவி - Unicode - PDF பண்டார சாத்திரங்கள் தசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF தசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF சன்மார்க்க சித்தியார் - Unicode - PDF சிவாச்சிரமத் தெளிவு - Unicode - PDF சித்தாந்த சிகாமணி - Unicode - PDF உபாயநிட்டை வெண்பா - Unicode - PDF உபதேச வெண்பா - Unicode - PDF அதிசய மாலை - Unicode - PDF நமச்சிவாய மாலை - Unicode - PDF நிட்டை விளக்கம் - Unicode - PDF சித்தர் நூல்கள் குதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF நெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF ஞானம் - 100 - Unicode - PDF நெஞ்சறி விளக்கம் - Unicode - PDF பூரண மாலை - Unicode - PDF முதல்வன் முறையீடு - Unicode - PDF மெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF பாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF கம்பர் கம்பராமாயணம் - Unicode ஏரெழுபது - Unicode சடகோபர் அந்தாதி - Unicode சரஸ்வதி அந்தாதி - Unicode - PDF சிலையெழுபது - Unicode திருக்கை வழக்கம் - Unicode ஔவையார் ஆத்திசூடி - Unicode - PDF கொன்றை வேந்தன் - Unicode - PDF மூதுரை - Unicode - PDF நல்வழி - Unicode - PDF குறள் மூலம் - Unicode - PDF விநாயகர் அகவல் - Unicode - PDF ஸ்ரீ குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் - Unicode - PDF கந்தர் கலிவெண்பா - Unicode - PDF சகலகலாவல்லிமாலை - Unicode - PDF திருஞானசம்பந்தர் திருக்குற்றாலப்பதிகம் - Unicode திருக்குறும்பலாப்பதிகம் - Unicode திரிகூடராசப்பர் திருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode திருக்குற்றால மாலை - Unicode - PDF திருக்குற்றால ஊடல் - Unicode - PDF ரமண மகரிஷி அருணாசல அக்ஷரமணமாலை - Unicode முருக பக்தி நூல்கள் கந்தர் அந்தாதி - Unicode - PDF கந்தர் அலங்காரம் - Unicode - PDF கந்தர் அனுபூதி - Unicode - PDF சண்முக கவசம் - Unicode - PDF திருப்புகழ் - Unicode பகை கடிதல் - Unicode - PDF மயில் விருத்தம் - Unicode - PDF வேல் விருத்தம் - Unicode - PDF திருவகுப்பு - Unicode - PDF சேவல் விருத்தம் - Unicode - PDF நீதி நூல்கள் நன்னெறி - Unicode - PDF உலக நீதி - Unicode - PDF வெற்றி வேற்கை - Unicode - PDF அறநெறிச்சாரம் - Unicode - PDF இரங்கேச வெண்பா - Unicode - PDF சோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF விவேக சிந்தாமணி - Unicode - PDF ஆத்திசூடி வெண்பா - Unicode - PDF நீதி வெண்பா - Unicode - PDF நன்மதி வெண்பா - Unicode - PDF அருங்கலச்செப்பு - Unicode - PDF இலக்கண நூல்கள் யாப்பருங்கலக் காரிகை - Unicode நேமிநாதம் - Unicode - PDF நவநீதப் பாட்டியல் - Unicode - PDF நிகண்டு நூல்கள் சூடாமணி நிகண்டு - Unicode - PDF சிலேடை நூல்கள் சிங்கைச் சிலேடை வெண்பா - Unicode - PDF அருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை - Unicode - PDF கலைசைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வண்ணைச் சிலேடை வெண்பா - Unicode - PDF நெல்லைச் சிலேடை வெண்பா - Unicode - PDF வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா - Unicode - PDF உலா நூல்கள் மருத வரை உலா - Unicode - PDF மூவருலா - Unicode - PDF தேவை உலா - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF கடம்பர்கோயில் உலா - Unicode - PDF திரு ஆனைக்கா உலா - Unicode - PDF குறம் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF அந்தாதி நூல்கள் பழமலை அந்தாதி - Unicode - PDF திருவருணை அந்தாதி - Unicode - PDF காழியந்தாதி - Unicode - PDF திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - Unicode - PDF திருப்புல்லாணி யமக வந்தாதி - Unicode - PDF திருமயிலை யமக அந்தாதி - Unicode - PDF திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி - Unicode - PDF கும்மி நூல்கள் திருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF திருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF இரட்டைமணிமாலை நூல்கள் மதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF தில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF பழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF கொடியிடையம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF குலசை உலா - Unicode - PDF பிள்ளைத்தமிழ் நூல்கள் மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் - Unicode - PDF நான்மணிமாலை நூல்கள் திருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF தூது நூல்கள் அழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF நெஞ்சு விடு தூது - Unicode - PDF மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF மான் விடு தூது - Unicode - PDF திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF திருப்பேரூர்க் கிள்ளைவிடு தூது - Unicode - PDF கோவை நூல்கள் சிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF சிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF பண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF சீகாழிக் கோவை - Unicode - PDF கலம்பகம் நூல்கள் நந்திக் கலம்பகம் - Unicode மதுரைக் கலம்பகம் - Unicode காசிக் கலம்பகம் - Unicode - PDF புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம் - Unicode - PDF சதகம் நூல்கள் அறப்பளீசுர சதகம் - Unicode - PDF கொங்கு மண்டல சதகம் - Unicode - PDF பாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF சோழ மண்டல சதகம் - Unicode - PDF குமரேச சதகம் - Unicode - PDF தண்டலையார் சதகம் - Unicode - PDF திருக்குறுங்குடி நம்பிபேரில் நம்பிச் சதகம் - Unicode - PDF கதிரேச சதகம் - Unicode - PDF கோகுல சதகம் - Unicode - PDF வட வேங்கட நாராயண சதகம் - Unicode - PDF அருணாசல சதகம் - Unicode - PDF குருநாத சதகம் - Unicode - PDF பிற நூல்கள் கோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode முத்தொள்ளாயிரம் - Unicode காவடிச் சிந்து - Unicode நளவெண்பா - Unicode ஆன்மீகம் தினசரி தியானம் - Unicode |
|
புதிய கல்விக் கொள்கை வகைப்பாடு : கல்வி இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00தள்ளுபடி விலை: ரூ. 80.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நேரடியாக வாங்க : +91-94440-86888 |